உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை நடக்கிறது பைரவாஷ்டமி

நாளை நடக்கிறது பைரவாஷ்டமி

கோவை : கோவை, சிறுவாணி சாலை ஆலாந்துறையை அடுத்த நாதேகவுண்டன் புதூரில், ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள, கொங்கு காசி அஷ்ட பைரவர் கோவிலில், நாளை ஸ்ரீ கால பைரவர் தேய்பிறை அஷ்டமி பூஜை நடக்கிறது. காலை 7:00 மணிக்கு, உலக நலன் வேண்டி மஹாயாகமும், இரவு 7:-30 மணிக்கு கண் திருஷ்டி நிகழ்வும் நடக்கிறது. பைரவர் அருள் கிடைக்க, 1,000- பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அனைவரும் பங்கேற்க வேண்டுமென, கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை