உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

நாளைய மின் தடை: காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை

கோவில்பாளையம் துணை மின் நிலையம்

சர்க்கார் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம் கோ-இண்டியா பகுதி, வையம்பாளையம், அக்ரகார சாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டையம்பாளையம், குன்னத்துார், காளிபாளையம் மற்றும் மொண்டிகாளிபுதுார்.

மின் தடை ரத்து

சரவணம்பட்டி துணை மின் நிலையத்துக்குப்பட்ட பகுதிகளில், அறிவிக்கப்பட்டிருந்த மின் தடை ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, இப்பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்கும்.தகவல்: சண்முகசுந்தரம், செயற்பொறியாளர், கு.வடமதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !