உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

மாணவர்களின் திறன் பெருக்க பயிற்சி

கோவை: அரசு பள்ளி மாணவர்களின் கலைத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில், சென்னை செம்மஞ்சேரியில் வரும் 16ம் தேதி முதல் நடைபெறும், மாநில அளவிலான கலை சிற்பி மற்றும் புத்தொழில் பயிற்சி முகாமில், மாநிலம் முழுவதும் 400 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்திலிருந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் 32 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இந்த முகாம் வரும் 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை