மேலும் செய்திகள்
ஊட்டியில் கஞ்சா விற்பனை மூன்று வாலிபர்கள் கைது
26-Feb-2025
கடலுார் : வடலுார் அருகே கஞ்சா விற்பனை செய்த மூன்று வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்ட கலால் போலீசார், வடலுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, ரயில்வே கேட் அருகே மொபட்டில் நின்று கொண்டிருந்த வடலுாரைச் சேர்நத் சரவணன்,24, ஜோதிமுத்து,22, கிருஷ்ணபிரசாத்,23, ஆகியோர், கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. மூவரையும் பிடித்து வடலுார் போலீசில் ஒப்படைத்தனார்.போலீசார் வழக்கு பதிந்து, மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 150கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
26-Feb-2025