உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பால்குட ஊர்வலம்

பால்குட ஊர்வலம்

கடலுார், : கடலுார், புதுவண்டிப்பாளையம் ஏழை மாரியம்மன் கோவிலில் 102ம் ஆண்டு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழா கடந்த 25ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் செடல் திருவிழா நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று செடல் போட்டு நேர்த்திக் கடன் செலுத்தினர்.நேற்று காலை பால் குட ஊர்வலம், ஊஞ்சல் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி