உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது

முரளீதர சுவாமி சத்சங்கம் கடலுாரில் நடக்கிறது

கடலுார்; கடலுாரில் மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் இன்றும், நாளையும் நடக்கிறது.மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம் நிகழ்ச்சி, கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் இன்றும், நாளையும் நடக்கிறது.மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனமும், அதைத்தொடர்ந்து சுவாமியின் சத்சங்கமும் நடக்கிறது.நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி