உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு

முரளீதர சுவாமியின் சத்சங்கம் கடலுாரில் பிப்., 27, 28ல் ஏற்பாடு

கடலுார்: கடலுாரில் வரும் 27, 28ம் தேதிகளில் முரளீதர சுவாமியின் சத்சங்கம் நடக்கிறது.மஹாரண்யம் முரளீதர சுவாமியின் சத்சங்கம், வரும் 27, 28ம் தேதிகளில், கடலுார் மஞ்சக்குப்பத்தில் உள்ள சுப்பராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை மகா மந்திர கீர்த்தனமும், அதைத் தொடர்ந்து சுவாமியின் சத்சங்கமும் நடக்கிறது. அனுமதி இலவசம். நிகழ்ச்சி ஏற்பாடுகளை காட் இந்தியா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ