உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி மாணவி கர்ப்பம்; போக்சோவில் வாலிபர் கைது

பள்ளி மாணவி கர்ப்பம்; போக்சோவில் வாலிபர் கைது

கடலுார்: மாணவியை கர்ப்பமாக்கிய, வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.கடலூர் திருப்பாதிரிபுலியூர், மார்கெட் காலனியைச் சேர்ந்தவர் கிருஷ்ணராஜ் மகன் லெனின்,30, திருமணமானவர். இவர், பிளஸ் 1 படிக்கும் பள்ளி மாணவி ஒருவருடன் பழகி, பாலியல் பலாத்காரம் செய்தார். இதில் மாணவி கர்ப்பமானார். புகாரின்பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து, லெனினை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி