உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்பு

கடலுார்: அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி, கடலுார் எஸ்.பி.,அலுவலகத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில், சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. ஏ.டி.எஸ்.பி., ரகுபதி, டி.எஸ்.பி.,க்கள் பார்த்திபன், அப்பாண்டைராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி மற்றும் போலீசார் பங்கேற்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ