மேலும் செய்திகள்
மாற்றுக் கட்சியினர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்
09-Dec-2025
நெய்வேலி: நெய்வேலியில் மாற்றுக் கட்சியினர் தி.மு.க.,வில் இணைந்தனர். நெய்வேலி தொகுதிக்குட்பட்ட மதனகோபாலபுரம் ஊராட்சி ஆர்.சி., நகர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க.,- த.வெ.க.,-நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்ட்ட நிர்வாகிகள் அக் கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க., வழக்கறிஞர் ராஜ்குமார் தலைமையில் சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், சாரங்கபாணி, நடராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
09-Dec-2025