உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

விருத்தாசலம் : கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு மற்றும் போலீசார் நேற்று ரயில்வே ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த காஞ்சிபுரம் மாவட்டம், மாங்காடு கணபதி நகரைச் சேர்ந்த இந்துநாதன், 40, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை