உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கஞ்சா வாலிபர் கைது 

கஞ்சா வாலிபர் கைது 

விருத்தாசலம்; விருத்தாசலம் போலீசார் நேற்று சாத்துக்கூடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த செல்வம் மகன் சஞ்சய்,19; என்பவர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து சஞ்சாயை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை