மேலும் செய்திகள்
மகள் மாயம் தந்தை புகார்
10-Feb-2026
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே சகோதரியை, காணவில்லை என சகோதரர் போலீசில் புகார் செய்துள்ளார். பரங்கிப்பேட்டை அருகே 20 வயதுள்ள கல்லுாரியில் படிக்கும் சகோதரி கடந்த 7ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் வீட்டிற்கு திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடிபார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, சகோதரர் கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மாணவியை தேடிவருகின்றனர்.
10-Feb-2026