புகார் பெட்டி...
பொதுமக்கள் அவதி விருத்தாசலம் தெற்கு வீதியில் மழைநீர் தேங்கி நின்றதால் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் சிரமமடைந்தனர்.-கந்தசாமி, விருத்தாசலம்.நிழற்குடை சீரமைக்க தேவை விருத்தாசலம் பெரியார் நகர் குளிர்சாதன பயணியர் நிழற்குடையை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.-மருதுபாண்டியன், விருத்தாசலம்.தேங்கி நிற்கும் மழைநீர்பண்ருட்டி பஸ் நிலையத்தில் இருந்து டி.எஸ்.பி.,அலுவலகம் செல்லும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. -முத்து, பண்ருட்டி.