உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆட்டோ மோதி பசு பலி 

ஆட்டோ மோதி பசு பலி 

பெண்ணாடம்; பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, வி.பி.சிங் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 70; இவர் 7 பசு மாடுகள் வளர்க்கிறார். நேற்று முன்தினம் வழக்கம்போல் அதே பகுதியில் தரிசு நிலத்தில் மேய்ச்சலுக்கு விடப்பட்டது. இரவு 7:00 மணிக்கு செல்வம், பசு மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தா ர். அப்போது, அவ்வழியே வந்த ஆட்டோ மோதியதில், ஒரு பசு இறந்தது. சம்பவம் குறித்து பெண்ணாடம் போலீசார் விசாரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !