உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கடலுார் : கடலுார் கோர்ட் வளாகம் முன்பு அ.தி.மு.க., வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், அசோக், விஜய் உட்பட பலர் பங்கேற்றனர். கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப் பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை