உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டிரைவர் தற்கொலை

டிரைவர் தற்கொலை

பண்ருட்டி; டிரைவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை நண்பர்கள் நகரை சேர்ந்த முருகன் மகன் விக்னேஷ்,42; லாரி டிரைவர்; திருமணம் ஆகி 15 ஆண்டுகள் ஆகிறது. இரண்டு மகன்கள் உள்ளனர். கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் மனமுடைந்த நிலையில் வீட்டில் உள்ள அறையில் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். புதுப்பேட்டை போலீசில் விக்னேஷ் மனைவி ரமணி,32; கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி