மேலும் செய்திகள்
கண்தானம்
23-Dec-2024
சிதம்பரம் : சிதம்பரத்தில், இறந்த முதியவர் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.சிதம்பரம் லால்கான் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்,64; இவர் சிதம்பரம் ரத்ததான குழு உறுப்பினராக உள்ளார்.நேற்று இவர் நெஞ்சு வலி காரணமாக இறந்தார். அதனைத் தொடர்ந்து சிதம்பரம் தன்னார்வ ரத்ததான கழக தலைவர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் அவரது குடும்பத்தாரிடம் பேசி, இறந்தவரின் கண்களை தானமாக பெற்றனர். தொடர்ந்து புதுச்சேரி அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
23-Dec-2024