உள்ளூர் செய்திகள்

பெண் தற்கொலை

புதுச்சத்திரம் : குடும்ப தகராறு காரண மாக பெண் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புதுச்சத்திரம் அடுத்த கீழ்பூவாணிக்குப்பத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி செல்வி, 34; இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால், மனமுடைந்த செல்வி நேற்று, வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை