உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது

சிறுமி கர்ப்பம்; வாலிபர் கைது

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் அடுத்த கட்டியநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் தங்கதுரை, 22; இவர் 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, தங்கதுரையை 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை