உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  குட்கா விற்றவர் கைது 

 குட்கா விற்றவர் கைது 

புவனகிரி: புவனகிரி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் லெனின் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புவனகிரி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் குட்கா விற்ற, கீழ்புவனகிரி பூராசாமி தோப்புத் தெருவைச் சேர்ந்த கண்ணன், 62; என்பவரை போலீசார் கைது செய்து, 10 குட்கா பாக்கட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை