உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கணவர் மாயம்; மனைவி புகார்

கணவர் மாயம்; மனைவி புகார்

விருத்தாசலம்; கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து,35; கடந்த 10ம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மருதமுத்துவை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை