மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
04-Jul-2025
கணவன் மாயம் மனைவி புகார்
15-Jul-2025
விருத்தாசலம்; கணவரை காணவில்லை என, மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார். மங்கலம்பேட்டை அடுத்த எம்.பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து,35; கடந்த 10ம் வீட்டை விட்டு வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மனைவி சித்ரா அளித்த புகாரின் பேரில், மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, மருதமுத்துவை தேடி வருகின்றனர்.
04-Jul-2025
15-Jul-2025