மேலும் செய்திகள்
குமராட்சி பள்ளியில் வாசிப்பு திறன்
05-Apr-2025
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த பு.முட்லுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கற்றல் அடைவுத்திறன் ஆய்வு நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியர் லதா தலைமை தாங்கினார். தமிழ், ஆங்கிலம் படித்தல், எழுதுதல், கணித அடிப்படை செயல்பாடுகளான கூட்டல், கழித்தல், பெருக்கல் ஆகியவை குறித்து மாணவர்களிடம் உதவி ஆசிரியர் உஷாராணி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆய்வு செய்தனர்.
05-Apr-2025