உள்ளூர் செய்திகள்

மூதாட்டி மாயம்

குள்ளஞ்சாவடி : மூதாட்டி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.குள்ளஞ்சாவடி அடுத்த அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி விஜயா,68; கடந்த 18ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மகன் பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ