உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுவன் மீது போக்சோ வழக்கு

சிறுவன் மீது போக்சோ வழக்கு

குள்ளஞ்சாவடி : சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சிறுவன் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன். இவர், கடந்த சில நாட்களுக்கு முன் 4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பாட்டி நேற்று குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், சிறுவன் மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை