உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முதியவர் மீது போக்சோ

முதியவர் மீது போக்சோ

சிதம்பரம் : சிதம்பரம் அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 65 முதியவர் மீது போக்சோ வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.சிதம்பரம் அடுத்த மருதுாரைச் சேர்ந்தவர் மாயவன், 65; இவர், கடந்த 24ம் தேதி, 6 வயது சிறுமி யிடம் பாலியல் சீண்டல் செய்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சிதம்பரம் அனைத்து மகளிர் போலீசார், மாயவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை