உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

சிறுமி கர்ப்பம் வாலிபர் மீது போக்சோ

புதுச்சத்திரம்,: சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப் பதிந்தனர். நெல்லிக்குப்பம் அடுத்த கீழ் அருங்குணத்தை சேர்ந்தவர் பாரதி மகன் உத்திராபதி. இவரும், 16 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், 6 சிறுமி மாதமாக கரப்பமாக உள்ளார். புகாரின் பேரில், புதுசத்திரம் போலீசார், உத்திராபதி மீது 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி