உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாய், மகள் மாயம் போலீசார் விசாரணை

தாய், மகள் மாயம் போலீசார் விசாரணை

நடுவீரப்பட்டு : மகளுடன், மனைவியை காணவில்லை என, கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். நடுவீரப்பட்டைச் சேர்ந்தவர் பாலமு ருகன். இவரது மனைவி குடியரசி,39; மகள் மலர்விழி,18; கடந்த 1ம் தேதி மகள் மலர்விழியுடன் வெளியே சென்ற குடியரசி மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில், நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் மாயமான 2 பேரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ