உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி நேற்று காலை 9:30 மணிக்கு உற்சவர் தாயார், பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு உற்சவர் பெருமாள், தாயாருடன் சேர்த்தி உற்சவத்தில் திருக்கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை