உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

சிறப்பு அலங்காரத்தில் சரநாராயண பெருமாள்

பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று 22ம் தேதி அமாவாசையை முன்னிட்டு மூலவர் சரநாராயண பெருமாள் குருவாயூரப்பன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். அதனையொட்டி, காலை 6:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7:30 மணிக்கு நித்யபடி பூஜை. 9:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடாகி திருக்க ண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். மதியம் 12:30 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை 6:00 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9:00 மணிக்கு ஏகாந்த சேவை நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை