உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாணவி மாயம்: போலீசில் புகார்

மாணவி மாயம்: போலீசில் புகார்

நடுவீரப்பட்டு : சி.என்.பாளையத்தில் கல்லுாரி மாணவியை காணவில்லை என, போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.கடலுார் அடுத்த கரைமேடு புதுநகரை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகள் ஜெனிபர், 22; சென்னையில் தனியார் கல்லுாரியில் படித்து வந்தார். பொங்கல் விடுமுறையில் வீட்டிற்கு வந்திருந்த ஜெனிபரை, கடந்த 20ம் தேதி முதல் காணவில்லை.இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் கந்தசாமி கொடுத்த புகாரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ