உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திருவாசகம் முற்றோதல்

திருவாசகம் முற்றோதல்

திட்டக்குடி; திட்டக்குடி அடுத்த பெருமுளை சோமசுந்தரேஸ்வர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது.இதையொட்டி, நேற்று காலை 6:00 மணியளவில் கோ பூஜை நடந்தது. 6:30 மணியளவில் நால்வர் வீதியுலா நடந்தது. காலை 7:00 மணிக்கு பன்னிரு திருமுறை, யாக பூஜை; 8:00 மணியளவில் மூலவருக்கு மகா தீபாராதனை; 8:45 மணியளவில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. சிவனடியார்கள், கிராம மக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை