உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொடிகம்ப கட்டையில் இருந்து விழுந்தவர் சாவு

கொடிகம்ப கட்டையில் இருந்து விழுந்தவர் சாவு

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கொடிகம்ப கட்டையிலிருந்து கீழே விழுந்த காயமடைந்தவர் உயிரிழந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் குமார், 48; கடந்த 17ம் தேதி போதையில் அப்பகுதியில் உள்ள கொடிகம்ப கட்டையில் உட்கார்ந்திருக்கும் போது கீழே விழுந்து காயமடைந்தார். உடன் அவரை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.நடுவீரப்பட்டு போலீசில் குமார் மனைவி உமா கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை