மேலும் செய்திகள்
விவசாயி தற்கொலை
01-Sep-2024
நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே கொடிகம்ப கட்டையிலிருந்து கீழே விழுந்த காயமடைந்தவர் உயிரிழந்தார்.நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியை சேர்ந்தவர் குமார், 48; கடந்த 17ம் தேதி போதையில் அப்பகுதியில் உள்ள கொடிகம்ப கட்டையில் உட்கார்ந்திருக்கும் போது கீழே விழுந்து காயமடைந்தார். உடன் அவரை, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.நடுவீரப்பட்டு போலீசில் குமார் மனைவி உமா கொடுத்த புகாரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
01-Sep-2024