உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேய்பிறை அஷ்டமி பூஜை ..

தேய்பிறை அஷ்டமி பூஜை ..

நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் கால பைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஆனந்த கால பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியொட்டி 1008 சங்குகளில் புனிதநீர் நிரப்பி யாகம் செய்து சங்காபிஷேகம் நடந்தது. பூஜைகளை சேனாபதி குருக்கள் செய்திருந்தார். நெல்லிக்குப்பம் கைலாசநாதர், பூலோகநாதர் கோவில்களிலும் தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ