உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத முதியவர் சாவு

அடையாளம் தெரியாத முதியவர் சாவு

கடலுார்: கடலுார் மஞ்சக்குப்பம் மார்பல்ஸ் கடை அருகே கடந்த 16ம் தேதி அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்து கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ