உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அடையாளம் தெரியாத  முதியவர் சடலம்  

அடையாளம் தெரியாத  முதியவர் சடலம்  

புவனகிரி: அடையாளம் தெரியாத முதியவர் சடலம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். புவனகிரி பஸ் நிறுத்தம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. தகவலறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலத்தை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வி.ஏ.ஓ., சுரேந்திரன் அளித்த புகாரின் பேரில், புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை