உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆவணி அவிட்டம் பூணுால் அணிதல்

ஆவணி அவிட்டம் பூணுால் அணிதல்

கடலுார் : கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில், ஆவணி அவிட்டத்தையொட்டி பூணால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதனையொட்டி கோவிலில் விநாயகர் வழிபாடு, கலச வழிபாடு நடந்தது. தொடர்ந்து, பூணுால் அணியும் நிகழ்ச்சி நடந்தது. கடலுாரைச் சேர்ந்த பிராமணர்கள் பங்கேற்று பூணுால் அணிந்தனர். அனைவரும் சிறப்பு வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை