உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது

மதுபாட்டில் பதுக்கி விற்ற பெண் கைது

பெண்ணாடம்: டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.பெண்ணாடம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று காலை 8:30 மணியளவில் ரோந்து சென்றனர். அப்போது, கோவிலுார், புதுகாலனியில் வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி மனைவி பரமேஸ்வரி, 38, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி