உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் சிக்கி பெண் பலி

பஸ்சில் சிக்கி பெண் பலி

திட்டக்குடி :திட்டக்குடி அருகே அரசு பஸ்சில் சிக்கி படுகாயமடைந்த பெண் இறந்தார். திட்டக்குடி அடுத்த பட்டூரைச் சேர்ந்தவர் நடேசன் மனைவி வீரம்மாள், 55; இவர் நேற்று முன்தினம் பட்டூர் பஸ் நிறுத்தத்தில் ஆவினங்குடி செல்ல சாலையை கடக்க முயன்றார். அப்போது, அவ்வழியாக வந்த அரசு டவுன் பஸ்சின் முன் டயரில் எதிர்பாராத விதமாக சிக்கி படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை