உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மோதி தொழிலாளி பலி

பஸ் மோதி தொழிலாளி பலி

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் அருகே பஸ் மோதியதில் கூலி தொழிலாளி இறந்தார்.நெல்லிக்குப்பம் அடுத்த மருதாடு குமராபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன்,37 விவசாய கூலி தொழிலாளி.இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் சாலையை கடந்து நடந்து சென்றார்.அப்போது கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் வேல்முருகன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை