மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
15 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
15 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
தர்மபுரி: தர்மபுரி அடுத்த செட்டிக்கரை பஞ்., ஆத்துமேட்டில் இருந்து, செட்டிக்கரை வரை, 30க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உள்-ளன. இதிலுள்ள தெரு விளக்குகள், பல மாதங்களாக தினமும் பகலிலும் எரிகிறது. மின் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தும் மின்வாரியத்துறையினர், இதை முறையாக கவனியாமல் உள்ளனர். பஞ்., நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் பலமுறை தெரி-வித்தும், இன்று வரை நடவடிக்கையில்லை. மின்கம்பத்தில் தொடர்ந்து மின்விளக்குகள் எரிந்து வருகின்றன. தொடர்ந்து எரியும் மின் விளக்குகளை இரவில் மட்டும் ஒளிரச்-செய்ய மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025