மேலும் செய்திகள்
பள்ளி கல்வி இடைநிற்றல்: 4 சிறுவர் மீட்பு
03-Sep-2024
சாலையில் தீ பிடித்து எரிந்த கார்
28-Aug-2024
பழனிசாமி Vs அண்ணாமலை
26-Aug-2024
மதிகோன்பாளையம்: கிருஷ்ணகிரி மாவட்டம், பேச்சம்பள்ளி அடுத்த, வாடமங்கலத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாமலை, 57; இவர், நேற்று முன்தினம், தர்மபுரி மாவட்டம், செம்மனஹள்ளியில் உள்ள உறவினர் வீட்டில் இறுதி சடங்கில் கலந்து கொள்ள, தன் டி.வி.எஸ்., மொபட்டில் வந்தார். பின்னர், தர்மபுரி - அரூர் சாலையில் செம்மன-ஹள்ளி பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது, பின்னால் வந்த கார், அண்ணாமலை மீது மோதி-யதில் படுகாயமடைந்து உயிரிழந்தார். மதி-கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Sep-2024
28-Aug-2024
26-Aug-2024