மேலும் செய்திகள்
மாணவியை கர்ப்பமாக்கிய மாணவர் மீது போக்சோ
19 hour(s) ago
ரூ.18 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
19 hour(s) ago
திருடன் என நினைத்து வாலிபருக்கு தர்ம அடி
03-Oct-2025
3 பெண்கள் மாயம்
03-Oct-2025
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பேளாரஹள்ளி பஞ்.ல் உள்ள கொட்டாப்பள்ளம், கருப்பாயிகொட்டாய், பூர்காலன்கொட்டாய், குண்டன்கொட்டாய் உள்ளிட்ட 6 கிராம மக்கள் 5 ஆண்டுக்கு ஒரு முறை திருப்பதிக்கு செல்வது வழக்கம். நேற்று 25 பஸ்கள், வேன், கார்கள் என மொத்தம் 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 பேர் தாங்கள் சேர்த்து வைத்துள்ள உண்டியல் காணிக்கைகளை எடுத்துக் கொண்டு திருப்பதிக்கு புறப்பட்டுச் சென்றனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
03-Oct-2025
03-Oct-2025