உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரூர் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

அரூர் இன்ஸ்பெக்டர் இடமாற்றம்

அரூர்; தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த செந்தில் ராஜ்மோகன், மதிகோண்பாளையத்திற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதி-லாக, சேலம் மாவட்டம், ஓமலுாரில் பணிபுரிந்து வந்த ரத்தினகுமார், அரூருக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி