உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு

எருதுவிடும் விழா 7 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி,: குருபரப்பள்ளி அடுத்த ஜீனுார் ஏரிக்கரையோரம் நேற்று முன்-தினம் எருது விடும் விழா நடந்தது. இதற்கு மாவட்ட நிர்வா-கத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து குருபரப்பள்ளி எஸ்.ஐ., மோகன்ராஜ் அளித்த புகார் படி, குருபரப்பள்ளி போலீசார், ஜீனுார், கொல்லகொட்டாய் நெடுமருதி பகுதிகளை சேர்ந்த சுரேஷ், பிரகாஷ், திருப்பதி, யுவராஜ் உள்பட, 7 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ