உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி,:நாகரசம்பட்டி அடுத்த பாலேகுளியில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்தது. ஆனால் இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை. இது குறித்து நாகரசம்பட்டி போலீசார் வழக்குபதிந்து, எருது விழா நடத்திய பார்த்தசாரதி, 37, மற்றும் அதே பகுதியை சேர்ந்த நான்கு பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை