உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / குட்கா விற்ற மூதாட்டி கைது

குட்கா விற்ற மூதாட்டி கைது

அரூர், அரூர் அடுத்த பழைய கொக்கராப்பட்டியில், குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக, கோபிநாதம்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்ட போது, அங்குள்ள ஆற்றின் அருகே குட்கா விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த கலா, 62, என்பவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !