உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்

பக்தர்கள் இழுத்த விநாயகர் தேர்

இண்டூர், : தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த நத்தஹள்ளியில் காளியம்மன் கோவில் உள்ளது. இங்கு சித்திரை தேர் திருவிழா கடந்த ஏப்.,22-ல் கொடியேற்றுடன் துவங்கியது. இந்நிலையில், நேற்று விநாயகர் தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக, நாளை மறுநாள், மே 6 அன்று, 18 கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் ஒன்றுகூடி காளியம்மன் சித்திரை தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடக்கவுள்ளது.அதனை தொடர்ந்து, மே 10- ல் மஞ்சள் நீராட்டுதல் மற்றும் பந்தகாசி விழாவுடன் கோவில் நிகழ்ச்சி நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ