உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ரூ.90 லட்சத்திற்கு ஆடுகள் போச்சம்பள்ளியில் விற்பனை

ரூ.90 லட்சத்திற்கு ஆடுகள் போச்சம்பள்ளியில் விற்பனை

போச்சம்பள்ளி: போச்சம்பள்ளி வாரச்சந்தைக்கு நேற்று, 1,200க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு வியாபாரிகள், விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அதேபோல் விவசாயிகள், 500க்கும் மேற்பட்ட கோழிகளை கொண்டு வந்திருந்தனர். இதனால் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை ஜோராக நடந்தது. சந்-தையில், 90 லட்சத்திற்கு வர்த்தகம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். அதேபோல் ஆடு, கோழிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், மகிழ்ச்சியுடன் சென்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ