உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு

கார் மோதி விபத்து கூலி தொழிலாளி சாவு

கார் மோதி விபத்துகூலி தொழிலாளி சாவு தொப்பூர், ஜன. 2-தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, குறிஞ்சி நகரை சேர்ந்த கூலி தொழிலாளி பழனி, 50. இவர் நேற்று முன்தினம் இரவு, 7:25 மணிக்கு தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சனிசந்தை அருகே, சாலையை கடந்து சென்றபோது, தர்மபுரியில் இருந்து சேலம் நோக்கி சென்ற கார் மோதியதில், படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்தில் இறந்தார். தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை